வெற்றியின் ரகசியத்தை தேடும் கவிதை தொகுப்பு நுால். தாயின் மகிமை, வணக்கத்திற்குரிய தந்தை, குருவிற்கு தலைவணங்குவோம், உள்ளத்தில் நிறைந்த இறைவன் என வரிசைப்படி அமைந்துள்ளது. நட்புக்கு பலம் சேர்ப்போம், ஒழுக்கமே கவசம், அன்பால் கதவை திற, வீர வணக்கம் என கவிதைகள் இடம் பெற்றுள்ளன.முதலில் ‘இறைவன் தாள் துணை’...