பெருஞ்செயல், சான்றோர், நட்பு, தற்புகழ்ச்சி, வீரம், கலை, இசை, நாடு, சமுதாயம், பணம், ஏற்றத்தாழ்வு, விடுதலை, உலக அமைதி போன்ற 52 தலைப்புகளில், மரபு சிதையாமல் எழுதப்பட்டுள்ள கவிதை நுால்.சான்றோர் மொழியின் சிறப்பு, நட்பின் இலக்கணம், தவிர்க்க வேண்டிய தீ நட்பு, எளிமையின் இனிமை, புகழ், தற்புகழ்ச்சி...