சொற்களின் தாண்டவத்தில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். கண் அவன், நிலவின் சப்தம், கடல் வாழ்க்கை என துவங்கி, விவசாயி, கவிதையும் புதுக்கவிதையும், கழுகு பார்வை போன்ற தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. தென்றல் வந்தது தெம்மாங்கு பாடி என்பதும் ஒரு தலைப்பு.கவிஞர் பாரதி, பாவேந்தர் பாரதிதாசன், கர்மவீரர்...