பழங்குடி இன மக்கள், தாங்கள் பேசும் மொழியிலே எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.மூல படைப்பு தமிழ் எழுத்து வடிவத்திலும், அதற்கான மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது. மலைப்பகுதி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. காட்டின் ஆன்மாவை சிதைக்கும் அம்சங்களையும்...