கற்பனைகளை உணர்ச்சிப் பூர்வமாக வடிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழுக்கும் அமுதென்று பேர், கடவுள் தந்த அழகிய வாழ்வு, துளிப்பா, பாவை வடித்த புவி என துவங்கி, 43 தலைப்புகளில் உள்ளன.துளிப்பா என்ற தலைப்பின் கீழ் நிறங்கள், நட்பு, பொறுப்பு, கொடை, இன்று, நாளை என இரண்டு அல்லது மூன்று வரிகளில்...