கவிஞன், கவிதை, காதல் இதை கருவாகக் கொண்ட கவிதை தொகுப்பு. கவிஞர்கள், அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு உருவாகின்றனர் என்கிறது. கவிஞர்களை, ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என சங்க காலத்தில் வகைப்படுத்துவதாக கூறுகிறது. எளிய கவிஞனின் கவிதையில், சமூக சாயல் கலந்திருப்பதை சொல்கிறது.வார்த்தை...