மொழி, நாட்டுப்பற்று, பெண்மையை போற்றுதல், தன்னம்பிக்கை வளர்த்தல், குழந்தை வளர்ப்பு, ஆசிரியர் கடமைகளை கவிதையால் வர்ணித்துள்ள நுால். மொத்தம், 110 தலைப்புகள் கொண்டுள்ளது. தன்னம்பிக்கை இருந்தால், எந்த செயலையும் சாதிக்க முடியும் என்கிறது. கடல் அலையின் அழகையும், ஆழிப்பேரலையின் ஆபத்தையும்...