சமூக சீர்கேடுகளை சுட்டிக் காட்டுவதில் முக்கியத்துவம் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். குயில்களே வருக, வேண்டல், வாழ்வின் விளிம்பு, உழவர்கள், துன்பம் எனத் துவங்கி நதி, என்னோடு சேர்ந்து, பாரதமே நீ என 136 தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன.தனிமையில் தான் தனித்துவமாக இருக்கிறோம். அத்தனிமையே கற்பனை...