காதல் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘ஊரடங்கு விதித்த இரவுகளில் கூட ஊர்வலம் வருகிறாய் என் கனாக்களில்’ என்ற கவிதை, இக்காலத்திற்கேற்ப ரசிக்கும் படியாக அமையப்பெற்று இருக்கிறது. பத்து மாதம் சுமந்து பிரசவிக்கும் தாயின் வேதனை பெரிதாகும் பட்சத்தில், ‘20 ஆண்டுகளாய் என் இதயத்திலும் நினைவிலும்...