Advertisement
டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என வாசிப்போர் மனதில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட...
மாலன்
புஸ்தகா
எழுத்தே சொல்லாகி பொருள் உணர்த்தும் சீன மொழி கவிதைகளின் தொகுப்பு நுால். மையக் கருவும், உணர்வும் மாறாமல்...
ரவீந்திரநாத் தாகூர்
சங்கர் பதிப்பகம்
உலகில் உயர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தரப்பட்டுள்ளது....
எம்.ஜானகிராமன்
மணிமேகலை பிரசுரம்
உயரிய சிந்தனைகளைத் தாங்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். சமுதாய நலன், பகுத்தறிவு, மானுடத்தின் அவலம், சாதி கொடுமை,...
முனைவர் கோ.தர்மராஜ்
சித்ரா பதிப்பகம்
வறுமை, காதல், சமூகம், தாய்மை, இளமை, அரசியல் என்ற பொருள்களில் படம் பிடித்துக் காட்டும் கவிதை நுால். காதலின்...
விகன்
விசாலாட்சி பதிப்பகம்
பண்பாடு, அரசியல் காதல், இயற்கை, பொருளியல், அறிவியல், வேளாண்மை, மனித மாண்பு, சமத்துவம், ஆன்மிகம், பகுத்தறிவு என,...
வானதி சந்திரசேகரன்
அட்சயம் வெளியீடு
ஆழ்ந்து கிடந்த மவுனத்தின் உணர்ச்சியாக வெளிவந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காலத்தால் அழிக்க இயலாத பால்ய...
இரா.அருணாச்சலம்
தமிழ் அலை
வயலை உழவும், வண்டி இழுக்கவும் எருதுகளை இணைக்க உதவும் நுகத்தடி போல் மனதை பண்படுத்தும் மலர்ந்துள்ள கவிதை...
செவ்விளங்கலைமணி
இசைக் கலைஞர்களை கவிதை வடிவில் அறிமுகம் செய்யும் விதமாக மலர்ந்துள்ள நுால். சங்கீத மும்மூர்த்திகள் தொடங்கி,...
அறிவு சேவூரான்
நாட்டுப்புற வாழ்வை மண் வாசனை மாறாது கவிதையில் படைப்பாக தரும் நுால். காதல் உணர்வு, தாய்மை மகத்துவம்,...
தமிழில் சுஜா
தன்னறம் நுால்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி மலையாள கவிஞர் வீரான் குட்டியின் கவிதைகளை அழகாக, எளிய மொழியில் தமிழாக்கி உள்ளார் சுஜா....
திருப்புகழ் மதிவண்ணன்
அழகு பதிப்பகம்
கருத்து சுவையும், கவிதை நயமும் இணைந்த கற்கண்டு புதையலாக உள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பத்து பகுதிகளாக...
கவிஞர் ழகரம்
கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இலக்கண தடைகளின்றி இயற்கையை போற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். முன்முடிவின்றி கருத்துகள் உள்ளன. மனதை...
நெல்லை தமிழ்மணி
பாடி மகிழ்தல், வாழ்த்தி மகிழ்தல், கூடி மகிழ்தல் என்ற மூன்று பகுதிகளாக மொத்தம் 112 பாடல்களை உடைய தொகுப்பு நுால்....
எம்.கோபாலகிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
ஹிந்தி மொழி இலக்கியத்தில் மேன்மையான பங்களிப்புக்காக ஞானபீட விருது பெற்றவரின் நவீன கவிதைகளின் தொகுப்பு...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
இலக்கிய வகைமைகளில் புதுக்கவிதையும் ஒன்று. செய்யுள், வசனக் கவிதையாகி, புதுக்கவிதையாகி, ஹைக்கூ, சென்ட்ரியூ என...
கவிஞர் க.பெ.தங்கராணி
மனித உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். விநாயகர் துதியுடன் துவங்குகிறது. ஆன்மிக...
கிருஷ்ண பிரசாத்
நோஷன் பிரஸ்
ஓருநோக்கோ என்பவன் ஆப்ரிக்க வீரன். ஆங்கிலேயர் ஆட்சியில் தன் இனக்குழுவை காப்பாற்ற உதவிகளைச் செய்துள்ளான். பிற...
கோபால்தாசன்
பத்திரிகைகள் மற்றும் இணை இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்களின் மன உணர்வை...
அழ.கணேசன்
கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம், 425 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பல சிந்தனைகளை தாங்கியுள்ளன.‘கூடி...
வெ.நாதமணி
ஆயிரம் வெண்பாக்கள் கொண்ட கவிதை நுால். ஒவ்வொரு தலைப்பிலும் 10 வெண்பாக்கள் என்று, 90 தலைப்புகளில் பாடியுள்ளார்....
மருத்துவர் தேவி
பாரதி பதிப்பகம்
மானுட பரிணாமத்தை கவிதை மொழியில் சொல்லும் கருத்து நுால். எளிய நடையில் நாகரிகம் கடந்து வந்த பாதையை இயல்பாக...
மோடி பற்றிய புத்தக வெளியீட்டில் அமித் ஷா உரை
ஈரான் மீண்டும் எழுந்திருக்குமா? கோபம் அடைந்த அதிபர் டிரம் iran isreal war
மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க உதவும்: தர்மேந்திர பிரதான் CBSE
ஜனநாயக உரிமைகளை காப்போம்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் Resolution against Emergency in India
ஸ்டார்களை களமிறக்கும் தமிழக பாஜ ! 2026 தேர்தலுக்கு நயினார் போடும் பலே திட்டம்
மாவட்ட செய்திகள்