இலக்கண தடைகளின்றி இயற்கையை போற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். முன்முடிவின்றி கருத்துகள் உள்ளன. மனதை வருடுவது போல், ‘சமுத்திரத்தை சத்தமின்றி துாக்கி பறக்கிறது மேகங்கள்’ என, மென்மையாக காட்சிகளை தருகிறது. அது போல், ‘ஆசைப்படக்கூடாது என்று ஆசைப்பட்டார் புத்தர்’ என நயமாக உரைக்கிறது. பொருள் நிறைந்ததாக,...