நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96.). மகா கவிஞர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு இது. வங்காள மக்களின் வாழ்க்கையையும், கடினமான உழைப்பையும் நந்தகி÷ஷார் என்னும் பாத்திரம் வழியாக வழங்கியுள்ளார்...