நாட்டுப்புற வாழ்வை மண் வாசனை மாறாது கவிதையில் படைப்பாக தரும் நுால். காதல் உணர்வு, தாய்மை மகத்துவம், சுற்றுச்சூழல், பிற உயிரினங்கள் மீது காட்டும் கனிவு, சமூக அவலம், அரசியல் சூழ்ச்சி என பல பொருண்மைகளில் இடம்பெற்றுள்ளன. மனைவி பிரசவத்தில் கணவன் தவிப்பு, கையில் சிக்கித் தவிக்கும் மீன் பற்றிய உவமையுடன்,...