மானுட பரிணாமத்தை கவிதை மொழியில் சொல்லும் கருத்து நுால். எளிய நடையில் நாகரிகம் கடந்து வந்த பாதையை இயல்பாக சித்தரிக்கிறது. இடையில் ஏற்பட்ட சறுக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறது.மனித பரிணாமத்தை மிக சுருக்கமாக, ‘உடலொரு வளர்ச்சி மனமொரு வளர்ச்சி கண்டதைப் போல் மூளையிலே செயல் வளர்ச்சி கண்டானே...’ என,...