ஹிந்தி மொழி இலக்கியத்தில் மேன்மையான பங்களிப்புக்காக ஞானபீட விருது பெற்றவரின் நவீன கவிதைகளின் தொகுப்பு நுால். முதன்முறையாக தமிழில் மலர்ந்துள்ளது.தேர்ந்தெடுத்த, 100 படைப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் எளிய நடையில், பொருள் பொதிந்து சிந்தனையை துாண்டுகின்றன. நம்பிக்கையுடன் திருப்பங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை...