வறுமை, காதல், சமூகம், தாய்மை, இளமை, அரசியல் என்ற பொருள்களில் படம் பிடித்துக் காட்டும் கவிதை நுால். காதலின் மெல்லிய உணர்வுகளைத் தாங்கியுள்ளது. மனதில் பதியும் வகையில், ‘கள்ளிப்பூ கூட அழகாய் இருக்கிறது, தண்ணீர் விடுவது நீயாக இருப்பதால்; கஷ்டமான இலக்கணப் பாடம் கூட எளிதாகிறது, நீ உதாரணமாக இருப்பதால்;...