வயலை உழவும், வண்டி இழுக்கவும் எருதுகளை இணைக்க உதவும் நுகத்தடி போல் மனதை பண்படுத்தும் மலர்ந்துள்ள கவிதை தொகுப்பு நுால்.தாய் மகத்துவத்தை, ‘அலங்காரம் இல்லாத எத்தனையோ கிராம சாமிகளில் நீயும் ஒருத்தி’ என குறிப்பிடுகிறது. புனிதத்தை, ‘மெல்ல நடக்கிறாய் எங்கே நான் விழித்துக் கொள்வேனோ என்று’ என...