பத்திரிகைகள் மற்றும் இணை இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் சிந்தனையுடன் உள்ளது. அதை, ‘இந்திய பெண்கள் அறிவில், அழகில் வல்லவர்கள்தாம்; ஆனால், நெறி தவறா சிற்பங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். சமூக அக்கறையும், மனித நேயமும் கவிதைகளில்...