Advertisement
கவிஞர் வாஞ்சிதேவன் சோமசன்மா
மணிமேகலை பிரசுரம்
தமிழியல், சமூகவியல், தொழிலியல், காதல் கனிகள், இயற்கை உலா, அனுபவ முத்துகள், வாழ்த்துப் பாக்கள், இரங்கற்பாக்கள் என...
புதுவயல் செல்லப்பன்
ஆசிரியர் வெளியீடு
மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சமயம், நாடு, சமூகம் மீதான பொதுத் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் கவனத்தை...
புதுவயல் செல்லப்பனின் மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். முழுதும் கவியரங்கங்களில் பாடப்பட்டவை...
பாரதிதாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாரதிதாசன் படைப்புகளின் தொகுப்பு நுால். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, வீரத்தாய் என்ற...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
நாட்டு நடப்புகளை கவிதையாக தந்துள்ள நுால். நோயே இல்லாதவனுக்கு சோதனை எதற்கு, அரசு வழங்கும் மானியம் தேவையா, உயிர்...
தங்கசுவாமி சிவசங்கரன்
நாடு, மாநிலம், ஊர், மொழி, இயற்கை, தத்துவம் மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களைத் தொடுத்து எழுதப்பட்ட கவிதைகளை...
பிள்ளைகளை தண்டிப்பதற்கான உரிமையை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துடைய உரைநடை கவிதைகளின்...
வானுயர்ந்த கட்டடங்களில் பிடிமானம் இல்லாமல் வண்ணம் பூசும் தொழிலாளியின் அசாத்திய துணிச்சலுக்குக் காரணம்...
க.கார்த்தீசன்
இறை, தாய்மை, மொழி, மகாகவி பாரதி, வாழ்வியல், காதல், திருமணம், அழகு, மழைநீர் சேகரிப்பு, பொருளியல் ஏற்றத்தாழ்வு,...
பேரா. க.ஜெயபாலன்
பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம்
நவீன வாழ்வில் பவுத்த கருத்துகளை கவிஞர்கள் எடுத்தாண்டதை கூறும் நுால். அன்பு, அறிவுத்தேடலை காவியமாக, கவிதையாக...
பிரியா பாஸ்கரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
அன்பை மையப்படுத்திய கவிதைகளின் தொகுப்பு நுால். திறந்த வெளியை முத்தமிட்டால் கலையாக மாறும் என்கிறது. இலையுதிர்...
வ.விஜயலட்சுமி
வானதி பதிப்பகம்
ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்க்கையை விளக்கும் கவிதை நாடக நுால். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் வரலாறும்,...
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நோபல் பரிசை பெற்றுத் தந்த கவிதைகளின் தொகுப்பு. ஆங்கிலம், தமிழாக்கம்...
எம்.பாலசுப்பிரமணியன்
இறைவன், இயற்கை, தேச பக்தி, பல்துறை ஆளுமைகள், முக்கிய நாட்கள் என ஐந்து தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ள...
கவிஞர் வி.மு.உலகநாதன்
தி ரைட் பப்ளிஷிங்
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை முத்து விழாவில் வெளியான கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பு நுால். தமிழ்...
பு.கமலக்கண்ணன்
என்.சி.பி.எச்.,
சங்ககாலக் கவிதைகளை ஆராய்ந்து, பழந்தமிழர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். சடங்குகள், தொன்மம் பற்றி விரிவாக ஆய்வு...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
மண்வாசனை கமழும் கவிதைகளின் அணிவகுப்பு நுால். இளமை கால நினைவுகள், இயற்கையோடு இயைந்த வாழ்வு, உறவுகளின்...
வேத விளக்கத்தை பல கோணங்களில் சொல்லும் கவிதை நுால். அனுபவமே போதனை என்கிறது. சிறிய தொடர்களின் மூலம்,...
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றிக் கூறுகிறது....
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றி கூறுகிறது....
டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என வாசிப்போர் மனதில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட...
சி.மணி
திருமாலின் அவதாரங்களில் முதல் மூன்று குறித்து கூறும் நுால். எளிய தமிழில் புரியும்படி, கவிதை வடிவில்...
கவிஞர் தமிழ்தாசன்
காவ்யா
சமூக அக்கறையுடன் படைக்கப்பட்ட மரபு கவிதை நுால். கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. காதல்,...
கவிஞர் கண்ணிமை
முல்லை பதிப்பகம்
சந்த நயம் மிக்க கவிதைகளால் புனையப்பட்ட காவிய நுால். கடல் நாட்டு மன்னன் மணிவேலன், அமைச்சர் வஞ்சகப் பேச்சால்,...
மோடி பற்றிய புத்தக வெளியீட்டில் அமித் ஷா உரை
ஈரான் மீண்டும் எழுந்திருக்குமா? கோபம் அடைந்த அதிபர் டிரம் iran isreal war
மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க உதவும்: தர்மேந்திர பிரதான் CBSE
ஜனநாயக உரிமைகளை காப்போம்: மத்திய அமைச்சரவையில் தீர்மானம் Resolution against Emergency in India
ஸ்டார்களை களமிறக்கும் தமிழக பாஜ ! 2026 தேர்தலுக்கு நயினார் போடும் பலே திட்டம்
மாவட்ட செய்திகள்