சிறுவர்களுக்கு நல்லறிவு புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன. முதல் கதை ‘டைனோசரும் புல்டோசரும்’ என்ற தலைப்பில் அமைந்தது. இது, அற்புதமான கற்பனையில் சூழலை சொல்கிறது. வித்தியாசமாக அமைந்துள்ளது.அடுத்து, கம்பளி பூச்சியின் தவம், அழிப்பான், கரசடி மேகம்,...