திருமாலின் அவதாரங்களில் முதல் மூன்று குறித்து கூறும் நுால். எளிய தமிழில் புரியும்படி, கவிதை வடிவில் கதையோட்டம் உடையது. திருமாலின் மச்ச அவதார கதையை பரிஷத் மன்னன் கேட்க, சுகதேவ் கோஸ்வாமி விளக்குவதாக ஹயக்கிரீவன் என்ற அரக்கனை வதம் செய்து வேதங்களை மீட்டு, உலகம் காத்த புகழைத் தருகிறது. இரண்டாவதான கூர்ம...