நாடு, மாநிலம், ஊர், மொழி, இயற்கை, தத்துவம் மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களைத் தொடுத்து எழுதப்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு நுால். தலைப்புக்கேற்ப படைக்கப்பட்டுள்ளது. தெளிவான கருத்தோட்டத்தோடு சொற்சுவை குன்றாமல் உள்ளது. தமிழக பெருமையை வருணிக்கும் கவிதை, மொழி வளத்தோடு அமைந்துள்ளது. ஊரைப் பற்றிய...