இறை, தாய்மை, மொழி, மகாகவி பாரதி, வாழ்வியல், காதல், திருமணம், அழகு, மழைநீர் சேகரிப்பு, பொருளியல் ஏற்றத்தாழ்வு, வறுமை, வளமை என பொருண்மைகளை சொல் ஓவியங்களாகத் தீட்டி எழுச்சி தரும் கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால். ‘தெய்வத் தமிழாய் பதிகங்களை தந்தபோது தான் உன் சொற்கள் மந்திர வலிமை பெற்றன’ என...