அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 144)நூலாசிரியர் தனது விமர்சனப் பார்வையை திருவள்ளூரில் தொடங்கி சுத்தானந்த பாரதியார் வரை, படர விட்டிருக்கிறார். 23 கட்டுரைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தியிருக்கிறார். பழங்காலம், இடைக்காலம், புதுமைக்காலம், விவாதங்கள் என...