சந்த நயம் மிக்க கவிதைகளால் புனையப்பட்ட காவிய நுால். கடல் நாட்டு மன்னன் மணிவேலன், அமைச்சர் வஞ்சகப் பேச்சால், மலைநாட்டு மன்னன் அணிவண்ணன் மீது படையெடுக்கிறான்; மணிவேலன் மகன் வேலழகன் படைத்தளபதியாக போர்க்களத்தில், மலைநாட்டு மன்னன் மகளை கண்டு காதல் கொள்கிறான். அமைச்சர் மகன் முடிச்செல்வன், நியாயமற்ற சமர்...