தமிழியல், சமூகவியல், தொழிலியல், காதல் கனிகள், இயற்கை உலா, அனுபவ முத்துகள், வாழ்த்துப் பாக்கள், இரங்கற்பாக்கள் என வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ஓரிரு கவிதையைப் படித்து முடிக்கும் முன்னே, நடை கைபிடித்து அழைத்துச் செல்கிறது. எழுத்துப் பிழை இல்லாமல் வெளிவந்திருக்கிறது....