சமூக அக்கறையுடன் படைக்கப்பட்ட மரபு கவிதை நுால். கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. காதல், குடும்பம், சமூக பொறுப்புணர்வு, இளைஞர்கள் எதிர்காலம் என விவரிக்கிறது.பக்தி பெயரால் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கிறது. சமுதாய் சீர்கேடுகளை தகர்த்தெறிந்து, அறிவு ஆயுதம் ஏந்தும் வரிகள் ஏராளம்....