இயற்கை அழகு, கார்கால மழைச்சாரல், வாழ்க்கை என பல பொருட்களில் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மிருகத்தில் மனிதம் நிறைந்திருக்கிறது, தந்தை என்பவர் ஒரு விந்தை, எதிர்பார்ப்புகள் இல்லாதவர், தன்னையே அர்ப்பணித்தவள் அன்னை போன்ற உணர்வுடன், உறவுகளை பிரதிபலிக்கின்றன. பல உலகளாவிய சிந்தனைகளை உடையது....