மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை முத்து விழாவில் வெளியான கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பு நுால். தமிழ் இலக்கிய உலகில் பதிப்பாசிரியராகவும், படைப்பாசிரியராகவும் விளங்கியவர். இலக்கணத் தாத்தா என்ற சிறப்புக்கு உரியவர். புத்தகத்தின் துவக்கத்தில் மகாவித்துவானின் வாழ்க்கை வரலாறு விரிவாக தரப்பட்டுள்ளது....