தேர்தல், ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என, சமுதாயத்தை பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்களின் உடை நாகரிகத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுகிறது. அன்னை மீனாட்சியின் தாயுள்ளத்தை, ‘கேட்பது கொடுப்பவள் தாயல்லள், உனக்கு ஏற்றது கொடுப்பவள் தாயன்றோ’ என அசாதாரண ஆன்மிக உண்மையை விளக்குகிறது....