இறைவன், இயற்கை, தேச பக்தி, பல்துறை ஆளுமைகள், முக்கிய நாட்கள் என ஐந்து தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ள நுால். விநாயகர் துவங்கி முருகன், சிவன், திருமால், துர்கா, மாரியாத்தா, சாய்பாபா போன்ற தெய்வங்களை வாழ்த்துகிறது. நீங்கா வரம் அருள பாமாலைகள் சூட்டப்பட்டுள்ளன. ‘ஊற்றாய் உருவெடுத்து, ஊர் தாகம்...