அலங்காரமில்லாத, எளியவர்களின் குரலாக ஒலிக்கும் கவிதை தொகுப்பு. வலிமை உள்ளவன் எளியோரை அழித்தால் ஆண்டவன் எதற்கு என கேட்கிறது. நகரமயமாக்கலை, ‘ஆறடி நிலம் சொந்தமென்று யார் சொன்னது? அடுத்து ஒரு இறப்பு நேர்ந்தால், அந்த இடமும் தோண்டப்படும்’ என சாடுகிறது.நட்பின் ஆயுளை நீட்டிக்க, ‘நட்பை நீட்டிக்கவிரும்பினால்,...