கபிலர் வரலாற்றையும் குறிஞ்சிக்கலி பாடல்களின் கருத்தையும், எண்சீர் விருத்தப்பாவில் தந்துள்ள நுால். இரண்டு பெரும் அத்தியாயங்களையும், 40 தலைப்புகளையும் கொண்டுள்ளது.குறிஞ்சிக்கலியின் பாடல் கருத்தை உள்வாங்கி, கவிதை வடிவில் தரப்பட்டுள்ளது. அகப்பொருளுக்குரிய தலைவன், தலைவி, தோழி, நற்றாய் முதலிய...