இந்த நூலாசிரியர், திருக்குறளுக்கு எளிய உரையை, புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இது ஒரு புதிய முயற்சி. ‘ஐந்தின் வகை தெரிவான்’ எனும் தொடருக்கு, ‘புலனைந்து, பொறியைந்து, பூதமைந்து, இவை தம்மின் தத்துவமெல்லாம் தெரிந்தே நிலையாக நின்றவரே நீத்தார் எனப்படுவார்’ என, விளக்கமளிப்பதும், ‘சார்புணர்ந்து சார்பு கெட...