சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள, 164 பாடல்களின் தொகுப்பு நுால். பக்தி, காதல், தத்துவம் என்ற பிரிவுகளை உடையது.‘கொடி மின்னலை விழி ஜன்னலால் சிறை பிடித்தது யாரோ அது யாரோ...’ என காதல் சொல்லும் பாடல் உள்ளது. புது மெட்டு என்ற பாட்டில், ‘புத்தம் புதிதாய் வரைந்தேன் ஒரு பாட்டு, பொன் மயிலே உன்...