படித்துணரும் வகையிலான கவிதைகளை உடைய தொகுப்பு நுால். இறைவன், தாய், தந்தை, நாடு, பெண்கல்வி, தமிழ், ஆசிரியர், மாணவர் எனப் பல பாடுபொருள்களோடு விரிந்துள்ளது. வாதம் வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம் மனிதநேயம் ஒன்றே போதும் என, நேயத்தை சொல்கிறது ஒரு கவிதை. மற்றொன்றில், ‘யாராக இருந்தாலும் ஒரு பிடிதான்,...