வாழ்க்கை, வார்த்தை இரண்டுக்குமான அர்த்தங்களை, சமூக பார்வையுடன் எடுத்துரைக்கும் கவிதை தொகுப்பு நுால். துன்பத்தை பகிர மனிதர்களை தேடும் மனங்களை காட்டுகிறது.ஆண்களிடம் சிக்கிய பெண் குரலை, ‘ஆணவ ஆசை தகிக்கும்’ கவிதை பக்குவமாக பதிய வைக்கிறது. உதட்டின், போலி புன்முறுவலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமூக...