மூன்றடிகளை உடைய, ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு நுால்.ஹைக்கூ கவிதையின் தந்தை பாஷோவின் இயற்பெயர் மாச்சுவோ சுய்மான் முனிபியூசா. பாஷோ என்பது, ‘வாழை’ என்று பொருள் தரும். வாழையை மிகவும் நேசித்தார். இதைக் கருத்தில் வைத்து முதல் கவிதை அமைக்கப்பட்டுள்ளது.‘வேகமாய் ஓடியும் எவரும் கவனிப்பதில்லை விநாடி முள்’...