இலக்கணத்துடன் கூடிய கவிதையை சித்திரத்தின் வடிவத்திற்குள் பொருத்தி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். கடின நடைக்கு பதில் அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. சித்திரக் கவிதை எப்போது தோன்றியது, எவ்வாறு வாசிக்க வேண்டும், எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டுள்ளது.கோமூத்திரி, கூட சதுக்கம், மாலை...