ஐந்து பொருண்மைகளில் இடம் பெற்றுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ‘கந்தகக் கவிகளால் காட்டுமிராண்டி பெண்ணடிமைத் தனத்தை சுட்டுப் பொசுக்கியவன்’ எனப் பாரதியை குறிப்பிடுகிறது. சமுதாயப் பணிகளும் இலக்கியப் பணிகளும் கவிதை வரிகளால் நிரல்படுத்தப்பட்டுள்ளன. தீண்டாமை கொடுமைகளையும், ஆணவ கொலைகளையும் ஆவேச வரிகளால்...