சங்க இலக்கியத்தின் சில பகுதிகளை மட்டும் புதிய உரைநடைக் கவிதையாகச் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்நுாலாசிரியர் பிரபாகர பாபு தன் வாழ்நாள் சாதனையாக, பத்துப் பாட்டு, குறுந்தொகை, முத்தொள்ளா யிரம், ஐங்குறுநுாறு, திருக்குறள் ஆகியவற்றுக்கு புதிய வடிவில் வார்ப்புரை எழுதுவதை தொடர்ந்து செய்து வருவது...