Advertisement
முனைவர் நல்லுார் சரவணன்
சைவ சித்தாந்தப் பெருமன்றம்
மனித வாழ்வை முழுமையாக்குவதே, சமயம் என்ற, நெறியை விளக்கி எழுதப்பட்டுள்ள நுால். தத்துவ விளக்கங்களை மிக எளிமையாக...
பதிப்பக வெளியீடு
ரஹ்மத் பதிப்பகம்
அரபி மொழியில் எழுதித் தொகுக்கப்பட்ட, ‘ஸஹீஹுல் புகாரீ’ என்ற நுாலின் தமிழாக்கப் பதிப்பு நுால். தேர்ந்த வல்லுனர்...
எப்.அந்தோணிசாமி
அன்னை பதிப்பகம்
கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின்...
பவுத்தப் பிரியன்
கரியன்குள்ள அம்மாள் பதிப்பகம்
பகவன் என்றால் புத்தன். பகவான் என்றால் இந்து மதக் கடவுள். பகவன் புத்தர் உருவ வழிபாட்டை விரும்பாதவர். கருத்துச்...
மா.இராசமாணிக்கனார்
அழகு பதிப்பகம்
சைவ சமயம் பற்றி அறிமுகம் செய்யும் நுால். சமயம் என்பது சமைத்தல் எனும் வேர்ச்சொல்லில் பிறந்தது என்கிறார்....
முனைவர் மு.ஜெபமணி
விசாலாட்சி பதிப்பகம்
தமிழ் மொழியில் சிற்றிலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. பத்தொன்பதாம் நுாற்றாண்டில், கிறித்தவம் சார்ந்து...
மதுரை இளங்கவின்
காவ்யா
இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர்...
கே.எஸ்.சுப்பராமன்
வேமன் பதிப்பகம்
இந்தியாவில் மக்கள் என்று தோன்றினர் என்பதையும், அவர்களிடம் இறைவணக்கம் எப்போது தோன்றியது என்பதையும் அறிய...
ஏவி.எம்.நசீமுத்தீன்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சமயங்களும், அதன் சித்தாந்தங்களும் மனிதனுக்கு வழிகாட்ட வந்தன. ஆனால், காலத்தின் மாற்றங்களை ஏற்று...
வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் மீடியா
இன்றைய காலச் சூழலில் மனிதனுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. அறிவியல்,...
கா.ஸ்ரீ.ஸ்ரீ
சாகித்திய அகாடமி
உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத்...
முனைவர் கா.அய்யப்பன்
பிரமாண்டமான விருட்சத்தைப் போன்றது பவுத்தம். பல படிமங்களைக் கொண்டது.பவுத்தம் உலகம் பரவிய சமயமாக இருந்த...
மா.அமரேசன்
மேன்மை வெளியீடு
துாய மனத்துடன் மனிதர்கள் வாழ்வதற்குப் பெரிதும் உதவும் நுாலிது. உடலாலும், நாக்காலும், மனதாலும் மனிதன்...
ஏ.ஜி. எத்திராஜூலு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த...
ஏகவன்
அமானி பப்ளிகேஷன்ஸ்
‘உழைக்கும் கரங்கள், ஹாஜியார் வீட்டுக் கல்யாணம், ஏழை வரி, ஹலால், நோன்பு கஞ்சி, பெருநாள் காசு, எல்லா புகழும்...
ஜெகாதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
மானுட வாழ்வில் மகத்தான சாதனை செய்தவர் பலர். அவருள்ளும் இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், 28...
ரா.கார்த்திக் நாராயணன்
யுனெஸ்கோவின் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில், இந்தியாவின் தோட மொழியும் உள்ளது. நீலகிரியை...
பாத்திமா மைந்தன்
தினத்தந்தி
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் ஒரு நெறியையே மார்க்கம் என்பர். இக்கருத்தை உறுதிப்படுத்தும்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
குமரி நாட்டில் சமணம் கள ஆய்வு செய்து, தரவுகளைத் திரட்டி, ஒரு நுாலை வெளியிடுதல் பகீரதப் பிரயத்தனம். ஆசிரியர்...
கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள...
கே.எம்.முகம்மத்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
மரணத்திற்குப் பின் மறுமை வாழ்வு எப்படி எல்லாம் உள்ளது என்பதை திருக்குர்ஆன் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது....
அலமேலு கிருஷ்ணன்
சீக்கிய மதத்தின், 10வது குருவாக விளங்கியவர் குரு கோவிந்த் சிங். இவர் பிறக்கும் போது, முகலாய அரசு தன் அரசியல்...
புலவர் இரா.நாராயணன்
வனிதா பதிப்பகம்
திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
வாழ்க்கையை அதன்வழி ஏற்றுக் கொண்டு ஞானம் எய்துவது எப்படி என்பதே உயர்வேதம் எனும் இந்நூலின் இலக்கு. துன்பங்கள்...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
5 லட்சம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பரவசம்!
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
ஏழைகள் கேள்வி கேட்பதை பா.ஜ., விரும்பவில்லை: ராகுல்