புத்தொளி பதிப்பகம், சென்னை-600 001. (பக்கம்: 166). இறைத் தூதர்களின் போதனைகளை நிந்தித்த யூத கிறிஸ்தவர்களை விட ஜெருசலம் நகரத்திற்கு முஸ்லிம்களுக்கே உரிமை உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தி 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சுவடுகளை, ஆதாரங்களை ஆசிரியர் இந்நூலில் வரைந்துள்ளார்.இறைத் தூதுவர்களின் நகரம்...