புத்தர் ஞானம் பெற்றது, 35 வயது. அது முதல், மகா பரிநிப்பாணம் அடைந்த 80 வயது வரை, 84 ஆயிரம் போதனைகளை சீடர்களுக்கு வழங்கியுள்ளார். செவி வழியாக கடந்து வந்த இவை, பாலி மொழியில் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. இந்த போதனைகள், 19ம் நுாற்றாண்டில் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டன. தற்போது, அந்த கருத்துகள் தமிழ்...