பழந்தமிழர் வாழ்வோடு பின்னி பிணைந்திருந்த சடங்குகள், வழிபாடு, திருவிழா, உணவு பழக்கங்கள், விளையாட்டு போன்றவற்றை நுட்பமாக ஆராய்ந்து அரிய கருத்துகளை அள்ளித் தரும் நுால். மஞ்சள் மகிமை, தாலியின் சரித்திரம், பல்லாங்குழி, பெண் எனும் சுமைதாங்கி உட்பட பல கோணங்களிலான கட்டுரைகளை தாங்கியுள்ளது. பழந்தமிழர்களின்...