கடந்த, ஜூலை, 25ம் தேதி மறைந்த, வ.உ.சி.,யின் கடைசி மகன் வாலேஸ்வரனின் நினைவைப் போற்றும் நூல் இது. கடந்த, 1928 ஜூலை 11ம் தேதி பிறந்த வாலேஸ்வரன், பள்ளி படிப்பில், தங்கப் பதக்கத்துடன் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். ஆனால் கல்லூரி படிப்பை தொடர முடியாதபடி, குடும்பச் சூழல் வறியதாக இருந்தது. எனவே, பல இடங்களில்...