அல்லாவின் திருத்துாதராகப் போற்றப்படும் நபிகள், அறநெறிகள் சார்ந்து சினந்து கண்டித்த தருணங்களை எடுத்துக்காட்டும் வகையில் எழுதப்பட்டு உள்ள நுால். விளக்கங்களும், அறக்கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன.ஏழ்மையைக் கண்டபோது, பெண்களை தாக்கிய போது, மூத்தோரைப் பழித்தபோது, குற்றம் செய்தவருக்காக பரிந்த போது, பொய்...