பக்கம்: 248 இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நன்னூல்கள், தர்க்க நூல்கள், இசை நூல்கள், நாடக நூல்கள், காவிய நூல்கள், நிகண்டுகள், கணித நூல்கள், ஜோதிட நூல்கள், பிரபந்தங்கள் பற்பல அருந்தமிழ் நூல்களை செய்து அணிகலன்களாக, தமிழ் அன்னைக்கு அணிவித்தவர்கள் சமணர்கள்.இவற்றில் பல அழிந்துவிட்டன. இருந்த போதிலும்,...