கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான...