வள்ளலார் அருளிய அருட்பாவில், ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மெய்யுணர்வுக்கு ஆதாரமாக திரு.வி.க., எழுத்துகளை சான்று காட்டி நிறுவும் நுால். ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என திருமூலர் சுட்டும், ‘சிவம்’ என்பது, கிறிஸ்துவே என திரு.வி.க., உணர்த்துவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சமயப் பொதுமை என்பது எல்லா...